Homeமந்திரங்கள்சக்கரத்தாழ்வாரின் மகிமையைக் கூறும் சிறப்பு மந்திரம்!

சக்கரத்தாழ்வாரின் மகிமையைக் கூறும் சிறப்பு மந்திரம்!

Chakrathazhwar Sirappu – Sudharshana moola mantra

பரதக் கலையில் சிறந்து விளங்கும் ஸ்ரீ நடராஜ பெருமானின் ஆசியையும் பெற, கீழுள்ள சிறப்பு மந்திரத்தை உச்சரித்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் மன அழுத்தம் குறைந்து நிம்மதியாக வாழலாம்.

ஸஹஸ்ராதித்ய ஸங்காசம் ஸஹஸ்ர வதநாம் பரம்
ஸஹஸ்ர தோஸிஸஹஸ்ராரம்ப்ரபத்யே (அ) ஹம்ஸுதர்சநம்
ஹும் கார பைரவம் பீமம் ப்ரபந்நார்த்தி ஹரம் ப்ரபும்
ஸர்வ பாப ப்ரசமநம் ப்ரபத்யேஹம் ஸுதர்சநம்.

ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் சிவன் ஆலயத்திற்கு சென்று, நடராஜப்பெருமானுக்கு பசும்பால் அபிஷேகம் செய்து, நெய்யால் விளக்கேற்றி இம்மந்திரத்தை உச்சரித்து பூஜை செய்து வந்தால், நம் வாழ்க்கையில் உள்ள சங்கடங்கள் நீங்கும். குறிப்பாக ஆருத்ரா தரிசனம் அன்று இம்மந்திரத்தை கூறி பூஜை செய்தால், சகல சௌபாக்கியங்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம்.

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


இதையும் படிக்கலாமே

Latest

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular