Homeமந்திரங்கள்Onbathu kolum lyrics in tamil | ஒன்பது கோளும் ஒன்றாய் காண பாடல்...

Onbathu kolum lyrics in tamil | ஒன்பது கோளும் ஒன்றாய் காண பாடல் வரிகள்

Onbathu kolum lyrics in tamil

 Load Metrics (uses 6 credits) KEYWORD ஒன்பது கோளும் ஒன்றாய் காண ரிங்டோன் விநாயகர் பாடல் வரிகள் பக்தி பாடல் வரிகள் சிவன் பக்தி பாடல்கள் வரிகள் பிள்ளையார் பெருங்கதை பாடல் வரிகள் பிள்ளையார் பாடல் onbathu kolum ondrai kana vinayagar song mp3 download onbathu kolum ondrai kana mp3 song download masstamilan onbathu kolum ondrai kana mp3 songs download onbathu kolum ondrai kana song download onbathu kolum ondrai kana song onbathu kolum ondrai kana vinayagar song mp3 download masstamilan onbathu kolum ondrai kana song download masstamilan onbathu kolum ondrai kana ringtone onbathu kolum ondrai kana video song download

அண்டம் முழுதும் ஒன்றினுள் அடக்கம்
அதுவே ஆனை முகம் எனும்
ஓம்கார விளக்கம்
சுழலும் கோள்கள் அவன் சொல் கேட்கும்
அவனை தொழுதால் போதும்
நல்லதே நடக்கும்
ஆனை முகனை தொழுதால்
நவகிரகங்களும் மகிழும்
நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும்…

ஒன்பது கோளும் ஒன்றாய் காண
பிள்ளையர் பட்டி வர வேண்டும்

அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்

ஒன்பது கோளும் ஒன்றாய் காண
பிள்ளையர் பட்டி வர வேண்டும்

அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்

சூரியன் முதலாய் ஒன்பது கிரகமும்
பல வித குணங்களை கொண்டிருக்கும்
எங்கள் கற்பக கருவில் அவை வரும் போது
ஒன்றாய் சேர்ந்து பலன் அளிக்கும்
நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
ஒன்பது கோளும் ஒன்றாய் காண
பிள்ளையர் பட்டி வர வேண்டும்

அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்

சூரிய பகவான் ஒளி முகம் காண
பிள்ளையர் பட்டி வர வேண்டும்

அங்கு கற்பக கருவின் நெற்றியில் மலரும்
கதிரவன் தரிசனம் பெற வேண்டும்

சூரிய பகவான் ஒளி முகம் காண
பிள்ளையர் பட்டி வர வேண்டும்

அங்கு கற்பக கருவின் நெற்றியில் மலரும்
கதிரவன் தரிசனம் பெற வேண்டும்

இருளை விலக்கி உலகை எழுப்பும்
ஞாயிறு அங்கே குடியிருப்பான்
அவன் ஆனை முகத்தனின் அடியவர் மனதில்
ஒளியாய் வந்து குடியிருப்பான்

நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

ஒன்பது கோளும் ஒன்றாய் காண
பிள்ளையர் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்

திங்கள் பகவான் திரு முகம் காண
பிள்ளையர் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பக பெருமான் தொப்புள் குழியில்
குளிரும் அவனை தொழ வேண்டும்

திங்கள் பகவான் திரு முகம் காண
பிள்ளையர் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பக பெருமான் தொப்புள் குழியில்
குளிரும் அவனை தொழ வேண்டும்

பார்கடல் பிறந்த சந்திர பகவான்
கணபதி வயிற்றில் பிறந்திருப்பான்
எங்கள் கற்பகத்தானை கண்டவர் தமக்கு
தீரா பிணிகளை தீர்த்து வைப்பான்

நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

ஒன்பது கோளும் ஒன்றாய் காண
பிள்ளையர் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்

Onbathu kolum ondrai kana lyrics in Tamil

அங்காரகனவன் தங்கும் இடமே
கணபதியாரின் வலத் தொடையே
அவன் பொங்கும் முகத்தை காணுதல் வேண்டின்
வணங்கிட வேண்டும் கணபதியை

அங்காரகனவன் தங்கும் இடமே
கணபதியாரின் வலத் தொடையே
அவன் பொங்கும் முகத்தை காணுதல் வேண்டின்
வணங்கிட வேண்டும் கணபதியை

நெருப்பாய் எரியும் செவ்வாய் பகவான்
மழையாய் மாறி பொழிந்திடுவான்
அவன் பிள்ளையார் பட்டி வணங்கிடும் மாந்தர்
மனதுக்கு உறுதியை கொடுத்திடுவான்

நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

ஒன்பது கோளும் ஒன்றாய் காண
பிள்ளையர் பட்டி வர வேண்டும்

அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்

புத பகவானின் பத மலர் இரண்டும்
பிள்ளையர் பட்டியில் தெரிகிறதே
எங்கள் வலம்புரி நாயகன் வலக்கையின் கீழே
புதனவன் தரிசனம் கிடைக்கிறதே

புத பகவானின் பத மலர் இரண்டும்
பிள்ளையர் பட்டியில் தெரிகிறதே
எங்கள் வலம்புரி நாயகன் வலக்கையின் கீழே
புதனவன் தரிசனம் கிடைக்கிறதே

ஞான தேவியின் கணவன் புதனாம்
ஞானம் நமக்கு கைக் கூடும்
எங்கள் கற்பகத்தானின் வலக் கை காண
வாக்கு வன்மையும் கை சேரும்

நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

ஒன்பது கோளும் ஒன்றாய் காண
பிள்ளையர் பட்டி வர வேண்டும்

அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்

குருவின் தரிசனம் பெறுதல் வேண்டின்
பிள்ளையர் பட்டி வர வேண்டும்
நம் கற்பகப் பெருமான் உச்சந்தலையில்
குடி வந்த குருவை தொழ வேண்டும்

குருவின் தரிசனம் பெறுதல் வேண்டின்
பிள்ளையர் பட்டி வர வேண்டும்
நம் கற்பகப் பெருமான் உச்சந்தலையில்
குடி வந்த குருவை தொழ வேண்டும்

ஆலமர் செல்வன் அவனது பார்வை
தடைகளை நீக்கி வளம் பெருக்கும்
நம் கணபதி சிரத்தை காண்கிற மங்கையர்
மாங்கல்ய பலமே திடமாகும்

நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

ஒன்பது கோளும் ஒன்றாய் காண
பிள்ளையர் பட்டி வர வேண்டும்

அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்

சுக்கிரன் பார்வை படுதல் வேண்டின்
பிள்ளையர் பட்டி வர வேண்டும்
எங்கள் இறைவன் கணபதி இடக் கையின் கீழே
இருக்கும் அவனை தொழ வேண்டும்

சுக்கிரன் பார்வை படுதல் வேண்டின்
பிள்ளையர் பட்டி வர வேண்டும்
எங்கள் இறைவன் கணபதி இடக் கையின் கீழே
இருக்கும் அவனை தொழ வேண்டும்

புத்திர பாக்கியம் தருகிற பகவான்
சுக்கிரன் அங்கே குடியிருப்பான்
அவன் கற்பகக் கடவுளை கண்டவர் தமக்கு
பொன் பொருள் அள்ளி கொடுத்திடுவான்

நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

ஒன்பது கோளும் ஒன்றாய் காண
பிள்ளையர் பட்டி வர வேண்டும்

அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்

அட்டமச் சனியின் நட்டங்கள் தவிர்க்க
பிள்ளையர் பட்டி வர வேண்டும்
எங்கள் வலம்புரி நாதன் வலக் கை மேலே
வாழும் அவனை தொழ வேண்டும்

அட்டமச் சனியின் நட்டங்கள் தவிர்க்க
பிள்ளையர் பட்டி வர வேண்டும்
எங்கள் வலம்புரி நாதன் வலக் கை மேலே
வாழும் அவனை தொழ வேண்டும்

வாழ்ந்திட வைப்பதும் தாழ்ந்திட வைப்பதும்
சனி பகவானின் செயலல்லவா
அந்த கணபதி கரத்தை கண்டவர் தமக்கு
சனியின் பார்வை நலமல்லவா

நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

ஒன்பது கோளும் ஒன்றாய் காண
பிள்ளையர் பட்டி வர வேண்டும்

அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்

திருநாகேஸ்வரம் அறியா மாந்தர்
பிள்ளையர் பட்டி வரலாமே

எங்கள் கற்பக பகவான் இடக் கை மேலே
இருக்கும் ராகுவை தொழலாமே

திருநாகேஸ்வரம் அறியா மாந்தர்
பிள்ளையர் பட்டி வரலாமே
எங்கள் கற்பக பகவான் இடக் கை மேலே
இருக்கும் ராகுவை தொழலாமே

பிணிகளை தருகிற பகவான் அவனே
மருத்துவம் செய்வான் தெரியாதா
ராகுவின் பதத்தை கணபதி கை மேல்
கண்டால் நன்மைகள் விளையாதா

நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

கேதுவின் தோஷம் போகுதல் வேண்டின்
பிள்ளையர் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பக தேவனின் இடத் தொடை மேலே
மலரும் கேதுவை தொழ வேண்டும்

கேதுவின் தோஷம் போகுதல் வேண்டின்
பிள்ளையர் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பக தேவனின் இடத் தொடை மேலே
மலரும் கேதுவை தொழ வேண்டும்

ஐந்து தலையோடு எழுந்த சுவக் கேது
கணபதி தொடையில் கொலுவிருப்பான்
அவன் தொடரும் பிணிகளை நடுங்கச் செய்வான்
தொழுதால் தொல்லைகள் நீக்கிடுவான்

நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

ஒன்பது கோளும் ஒன்றாய் காண
பிள்ளையர் பட்டி வர வேண்டும்

அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


இதையும் படிக்கலாமே

🔥 Trending

Latest

ஒன்பது கோளும் ஒன்றாய் காண பாடல் வரிகள், ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார்ப்பட்டி வரவேண்டும், ஒன்பது கோளும் ஒன்றாய் காண ரிங்டோன், onbathu kolum song download, onbathu kolum ondrai kana song download kuttyweb, onbathu kolum ondrai kana mp3 song download masstamilan

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular