Home ஆன்மீக தகவல் சீரடி சாய்பாபா 9 வியாழக்கிழமை விரதத்தின் நன்மைகள்!

சீரடி சாய்பாபா 9 வியாழக்கிழமை விரதத்தின் நன்மைகள்!

சீரடி சாய்பாபா 9 வியாழக்கிழமை விரதத்தின் நன்மைகள்!

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு சிறப்பான நாள்கள் இருக்கும். அதே போல் வியாழக்கிழமை ஸ்ரீ சீரடி சாய்பாபாவிற்கும், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கும் உகந்த நாளாக உள்ளது. ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும், சாய்பாபாவிற்கு விரதமிருந்து பூஜை செய்தால், அவரின் முழு ஆசியும் கிடைக்கும்.

சப்த சப்தாஹா சாயி சரித்திர பாராயண விவரம்:
துர்லபம் த்ரயேமே வைதத், தெய்வானுக்கிரக ஹேத்துகம் மனுஷ்யத்தயம் முமுக்ஷத்வம் மஹாபுருஷ ஸம்சயம்.

சீரடி சாயி சத்சரித்திர பாராயணத்தையும், விரத பூஜையையும் 67 நாட்களிலோ (சப்த சப்தாஹா) அல்லது ஒரு நாளில் குறிப்பிட்ட கணக்கை முடிக்க வேண்டும்.

சீரடி சாயி நாதரின் விரத பூஜைக்குத் தேவையானப் பொருட்கள்:

பூஜை சாமான்கள் : மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, அக்ஷதை, பஞ்சபாத்திரம், உத்தரணி, மணி, கலசம் அல்லது பெரிய டம்ளரில் தீர்த்தம், அகர்பத்தி, தீப்பெட்டி, தீப ஆராதனைக்கு பசு நெய் அல்லது நல்லெண்ணெய், தேங்காய், பூ, பழங்கள், பிரசாதம் இவை எல்லாம் வைக்க இரண்டு பெரிய தட்டுகள், அவசியமென்றால் கை துடைக்க துணி வைத்துக் கொள்ளலாம்.

சீரடி சாய்பாபாவை மனதில் நினைத்து, ஒன்பது வியாழக்கிழமை விரதம் இருந்து இம்மந்திரத்தை உச்சரித்து பூஜை செய்து, தங்களால் முடிந்த காணிக்கையை பக்தியுடன், சீரடிக்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், பாபாவின் முழு அருளும் கிடைக்கும்.அதேசமயம் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யத்தையும் பெற்று நிம்மதியுடன் வாழ முடியும்.

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here