Home கோவில்கள் அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Seshapureeswarar Temple, மணக்கால் ஐயம்பேட்டை

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Seshapureeswarar Temple, மணக்கால் ஐயம்பேட்டை

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Seshapureeswarar Temple, மணக்கால் ஐயம்பேட்டை

Arulmigu Seshapureeswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Seshapureeswarar Temple

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:

சேஷபுரீஸ்வரர்

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் தாயார்:

அந்தப்புர நாயகி

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

மணக்கால் ஐயம்பேட்டை

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

சோழர்காலத்தில் கட்டப்பட்ட சிவலாங்கள் 108 இல் இதுவும் குறிப்பிடதக்கது. இக்கோயிலை காரைக்குடியைச்சேர்ந்த செட்டியார் ஒருவர் பராரித்தார். தற்போது திருவாரூர் ஆன்மிக ஆனந்தம் அமைப்பைச்சேர்ந்த கனகராஜ் என்பவர் பாராமரித்து வருகிறார்.

சதுர்வேதி மங்கலம் என்ற ஊர் (நான்கு வேதங்கள் படித்த பண்டிதர்கள் வாழ்ந்துள்ளனர். மேலும் அப்பர் பாடிய அபிமுக்தீஸ்வரர் கோயிலும் உள்ளது) சோழர்காலத்தில் மணக்கால் ஐயம்பேட்டை என மறுவியது. மிகவும்பழமை வாய்ந்த திருக்கோயில் சோழர் காலத்துக் கோயில்களில் இதுவும் ஒன்று. மேற்கு பக்கம் வழி உள்ளது. பலிபீடம் மற்றும் நந்தியும் ஒன்றாக அமைந்துள்ளது. மூலவர் (சுயம்பாக) மேற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:

இத்திருக்கோயில் அப்பர் பெருமானால் பாடப்பட்ட வைப்புத்தலம். பங்குனி 7ம் தேதியில் இருந்து 11ம்தேதி வரை ஐந்து நாட்கள் மாலை 6 மணிக்கு லிங்கத்தின் மீது சூரிய ஒளிபடுது சிறப்பு. இங்குள்ள மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி, தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகை தீப விழா, அமாவாசை

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தியும், சிறப்பு ஹோமங்கள் நடத்தியும், அன்னாபிஷேகம் செய்தும், நோய் பிடியில் இருந்து விடுபட்டவர்கள் நவக்கிரக ஹோமம் நடத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Seshapureeswarar Temple:

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில்
இராப்படிஸ்வரம் வீதி.,
மணக்கால் ஐயம்பேட்டை மற்றும் அஞ்சல்
திருவாரூர் -610104.

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here