துர்க்கை அம்மனை நினைத்து ராகு கால நேரங்களில் தீபமேற்றி வழிபட்டு வருவதன் மூலம், நம் வாழ்வில் உள்ள தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடக்கும்.
ஜெய ஜெய தேவி துர்கா தேவி
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும் தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும் கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும் பகை விரட்டும் நெற்றியிலே குங்குமப் பொட்டு வெற்றிப் பாதையைக் காட்டும் ஆயிரம் கரங்கள் உடையவளே ஆதி சக்தி அவள் பெரியவளே ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மை காப்பவளே