Home கடவுள்கள் Narasimhar கடன் பிரச்சனை தீர கூற வேண்டிய ருண விமோசன மந்திரம்!

கடன் பிரச்சனை தீர கூற வேண்டிய ருண விமோசன மந்திரம்!

கடன் பிரச்சனை தீர கூற வேண்டிய ருண விமோசன மந்திரம்!

Runa vimochana narasimha stotram in tamil

வாழ்க்கையில் உள்ள கடன் பிரச்சனைகள் நீங்கி என்றும் சந்தோசமாக வாழ, கீழுள்ள மந்திரத்தை கூறி நரசிம்ம பகவானை வழிபட வேண்டும். இவரை வழிபடுவதன் மூலம் நம் வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்சனைகள் நீங்கி, சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று நிம்மதியாக வாழலாம்.

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

  1. தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
  2. லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
  3. ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
  4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாசனம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
  5. ஸிம்ஹநாதேந மஹதா திக்தந்தி பயநாசநம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
  6. ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
  7. க்ரூரக்ரஹை: பீடிதாநாம் பக்தாநா மபயப்ரதம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
  8. வேதவேதாந்த யஞ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
  9. ய இதம் பட்யதே நித்யம் ருணமோசந ஸம்ஞிதம்
    அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்

இதி ஸ்ரீ ந்ருஸிம்ஹபுராணே ருணவிமோசன ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு உகந்த நாளான சனிக்கிழமை அன்று, பகவானுக்கு 108 குடம் பால் அபிஷேகம் செய்து, இம்மந்திரத்தை கூறி பூஜை செய்தால் என்றும் நன்மையே நடக்கும்.

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here