Home மந்திரங்கள் சிவன் கோயிலில் வீற்றிருக்கும் காலபைரவரின் திருமந்திரம்!

சிவன் கோயிலில் வீற்றிருக்கும் காலபைரவரின் திருமந்திரம்!

சிவன் கோயிலில் வீற்றிருக்கும் காலபைரவரின் திருமந்திரம்!

Kaal Bhairav Gayatri Mantra in Tamil

வீட்டிலுள்ள வறுமை நீங்கி, நிம்மதியுடன் வாழ வேண்டுமானால் கால பைரவரை வணங்க வேண்டும். இவ்வாறு வணங்குவதன் மூலம் கடன் பிரச்சனையில் இருந்து விடுபட்டு, சகல சௌபாக்கியத்தையும் பெற்று நிம்மதியுடன் வாழலாம்.

கால பைரவர்

ரக்தஜ்வால ஜடாதரம்ஸுவிமலம் ரக்தாங்க தோஜோமயம்
த்ருத்வா சூலகபால பாசடமரூந்லோகஸ்யரக்ஷõகரம்
நிர்வாணம்சுநவாஹநம் த்ரிநயநம் ஸாநந்தகோலாஹலம்
வந்தே பூதபிசாசநாத வடுகம் ÷க்ஷத்ரஸ்யபாலம்சிவம்

 காலபைரவர் போட்டோ, காலபைரவர் சாங், காலபைரவர் மூலமந்திரம், காலபைரவர் போட்டோ வீட்டில் வைக்கலாமா, காலபைரவர் கதை, and காலபைரவர் நட்சத்திரம்

வாரந்தோறும் புதன்கிழமை அன்று , இக்கால பைரவரை மனதில் நினைத்து, விரதமிருந்து, நெய் தீபம் ஏற்றி இம்மந்திரத்தை கூறி பூஜை செய்து வந்தால், சகல ஐஸ்வரியங்களும் பெற்று இன்பமாக வாழ இயலும்.

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here