Home மந்திரங்கள் கல்வியில் முதன்மை நிலையை அடைய கூற வேண்டிய மந்திரம்…!

கல்வியில் முதன்மை நிலையை அடைய கூற வேண்டிய மந்திரம்…!

0
கல்வியில் முதன்மை நிலையை அடைய கூற வேண்டிய மந்திரம்…!

இன்னம்பூர் என்ற ஊரில் உள்ள சிவ ஸ்தலத்தில், அகத்தியர் இலக்கண அறிவுரைகளை கூறியதால், ‘எழுத்தறிநாதர்‘ என்று அழைக்கப்படுகிறார்.

கல்வியில் சிறந்து விளங்க மந்திரம் நினைத்தது நடக்க சொல்ல வேண்டிய மந்திரம் காலையில் சொல்ல வேண்டிய மந்திரம் ஹயக்ரீவர் மந்திரம் pdf கணபதி சித்தி மந்திரம் படிப்பு மந்திரம் படிப்பு மந்திரம் ஹயக்ரீவர் மந்திரம் சரஸ்வதி ஸ்லோகம் தமிழ் படிப்பில் சிறந்து விளங்க ஹயக்ரீவர் மந்திரம் pdf சரஸ்வதி காயத்ரி மந்திரம்

திருஞானசம்பந்த சுவாமிகள் அளித்த பதிகங்களை கூறி வருவதால், குழந்தைகளின் கல்வித் திறன் உயர்ந்து எதிர்காலத்தில் நல்ல நிலைமையை அடைய சிறந்த வழிபாடாகும்.

பதிக பாராயணம் செய்யும் முறை:-

மாணவர்கள் காலை, மாலை என இருவேளைகளிலும் மனம் ஒன்றி திருஇன்னம்பர் தலத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு எழுத்தறிநாதர் சுவாமியை நினைத்து இப்பதிகத்தை பாராயணம் செய்து வருதல் வேண்டும்.

திருஞானசம்பந்தர் அருளிய மூன்றாவது தமிழ் வேதம்

திருச்சிற்றம்பலம்

(1) எண்திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய.. வண்டிசைக்கும் சடையிரே..
வண்டிசைக்கும் சடையீர் உமை வாழ்த்துவார்.. தொண்டிசைக்கும் தொழி லோரே.

(2) யாழ்நரம்பின் இசை இன்னம்பர் மெவிய.. தாழ்தரு சடைமுடி இரே.. தாழ்தரு சடைமுடி யீர் உமைச் சார்பவர்.. – ஆழ்துயர் அருவினை இலரே.

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

(3) இளமதி நுதலியொடு இன்னம்பர் மேவிய.. வளமதி வளர்சடை யிரே..
வளமதி வளர்சடை யீர்உமை வாழ்த்துவார் உளமதி மிகஉடை யோரே.

(4) இடிகுரல் இசைமுரல் இன்னம்பர் மேவிய.. கடிகமழ் சடைமுடி யீரே.. கடிகமழ் சடைமுடி யீர்…
உம கழல்தொழும் அடியவர் அருவினை இலரே.

(5) இமையவர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய.. உமையொரு கூறுடை யீரே..
உமையொரு கூறுடை யீர் உமை உள்குவார் அமைகிலர் ஆகிலர் அன்பே.

(6) எண்ணரும் புகழுடை இன்னம்பர் மேவிய.. தண்ணரும் சடைமுடி யீரே..
தண்ணரும் சடைமுடி யீர் உமைச் சார்பவர் விண்ணவர் அடைவுடை யோரே.

(7) எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய நிழல்திகழ் மேனியி னீரே.. நிழல்திகழ் மேனியி னீர் உமை நினைபவர் குழறிய கொடுவினை இலரே.

(8) எத்தரும் புகழணி இன்னம்பர் மேவிய.. தூர்த்தனைத் தொலைவு செய் தீரே.. தூர்த்தனைத் தொலைவு செய்தீர் உமைத் தொழுபவர் கூர்த்த நற்குணமுடை யோரே.

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

(9) இயல் உளோர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய.. அயனும் மால் அறிவரி யீரே..
அயனும் மால் அறிவரி யீர் உமது அடிதொழும் இயல்உளார் மறுபிறப்பு இலரே.

(10) ஏரமர் பொழிலணி இன்னம்பர் மேவிய.. தேரமண் சிதைவுசெய் தீரே..
தேரமண் சிதைவு செய்தீர் உமைச் சேர்பவர் ஆர்துயர் அருவினை யிலரே.

(11) ஏடமர் பொழிலணி இன்னம்பர் ஈசனை.. நாடமர் ஞானசம் பந்தன்..
நாடமர் ஞானசம்பந்தன் நற்றமிழ் பாடவல் லார் பழி இலரே.

திருச்சிற்றம்பலம்.

இந்த மந்திரத்தை கூறி வழிபடுவதால், கல்வித் தகுதி மேம்படும்

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

படிப்பு மந்திரம், ஹயக்ரீவர் மந்திரம், சரஸ்வதி ஸ்லோகம் தமிழ், படிப்பில் சிறந்து விளங்க, ஹயக்ரீவர் மந்திரம் pdf, சரஸ்வதி காயத்ரி மந்திரம் mantra for education success saraswati mantra for students in tamil saraswati mantra for exams saraswati mantra for intelligence saraswati mantra for students in english saraswati mantra in tamil most powerful mantra for success in exams dakshinamurthy mantra for education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here