நமது வீடுகளில் விளக்கேற்றும் முன்பு நாம் சொல்ல வேண்டிய மந்திரங்கள் இதோ உங்களுக்காக…..



ஸுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தநஸம்பத:
ஸத்ருபுத்திவிநாஸாய தீபஜ்யோதிர் நமோஸ்துதே
விளக்கம்:-
விளக்கொளி நற்பேற்றினையும் நன்மையையும் நோயற்ற நிலையையும் நிறைந்ந செல்வத்தையும் அளிக்கிறது. அறிவின் பகையை (அறியாமையை) அழிக்கும் உனக்கு எனது நமஸ்காரம்.
தீபமூலே ஸ்திதோ ப்ரஹ்மா தீபமத்யே ஜநார்தந:
தீபாக்ரே ஸங்கரே: ப்ரோக்த: ஸந்த்யாதீப நமோஸ்துதே
விளக்கம்:-
தீபத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், தீபத்தின் நடுப்பகுதியில் விஷ்ணுவும்ம, தீபத்தின் மேல் பகுதியில் சிவனும் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஸந்த்யா தீபமே உனக்கு நமஸ்காரம்.
- இன்றைய ராசி பலன்கள்: இந்த ராசிக்கு யோகச் செய்தி..! ஜூன் 4, ஞாயிறு ராசிபலன்
- இன்றைய ராசிபலன்: யோகத்தை அல்ல போகும் 2 ராசி..! ஜூன் 3, சனிக்கிழமை ராசிபலன்
- Indraya rasi palan: பண மழையில் நனைய போகும் ராசியினர்..! ஜூன் 2, வெள்ளி ராசிபலன்
- இன்றைய ராசி பலன்: ராஜயோகம் கொண்ட 2 ராசி..! ஜூன் 1, வியாழன் ராசிபலன்
- Rasi Palan: இந்த ராசியினருக்கு காத்திருக்கும் ஆபத்து..! மே 31, புதன் ராசிபலன்
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
இதையும் படிக்கலாமே
🔥 Trending



Latest


1 கருத்து
Pingback: அமாவாசை அன்று கூறவேண்டிய பித்ரு 108 போற்றி | Pithru 108 Potri - Aanmeega Thagaval - ஆன்மிக தகவல்