Home மந்திரங்கள் வேல்மாறல் பாடல் வரிகள் | Vel Maaral Lyrics in Tamil

வேல்மாறல் பாடல் வரிகள் | Vel Maaral Lyrics in Tamil

வேல்மாறல் பாடல் வரிகள் | Vel Maaral Lyrics in Tamil

வேல் மாறல் Vallimalai Sri Sachith Anantha swamigal vel maral maha manthiram வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள்

murugan mantra tamil very powerful murugan mantra in tamil murugan mantra for success in tamil murugan moola mantra murugan mantra for baby lord murugan mantra for good health murugan mantra malayalam sri subraman sahasran potri skandha sashti kavacham om saravana bhava ullam uruguthaiya onbathu kolum languag murugan mantra tamil very powerful murugan mantra in tamil murugan mantra for success in tamil murugan mantra for baby murugan moola mantra murugan gayatri mantra murugan mantra in tamil murugan mantra for success murugan mantra in tamil mp3 free download murugan mantra for baby murugan mantra 108 murugan mantra for marriage murugan mantra benefits murugan mantra for getting job murugan mantra for marriage in tamil very powerful murugan mantra lord murugan mantra for good health very powerful murugan mantra in tamil lord murugan mantra lord murugan mantra benefits lord murugan mantra for pregnancy palani murugan mantra shatru samhara murugan mantra murugan gayatri mantra murugan powerful mantra in tamil murugan moola mantra murugan moola mantra in tamil murugan powerful mantra in tamil pdf murugan gayatri mantra lyrics in english murugan beej mantra murugan moola mantra mp3 free download murugan vel mantra in tamil murugan powerful mantra
  1. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
    சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்.
  2. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தம் என(து)
    உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.
  3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
    அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும். – திருத்தணியில்…
  4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
    படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். – திருத்தணியில்…
  5. பனைக்கைமுக படக்கரட மதத்தவன கசக்கடவுள்
    பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். – திருத்தணியில்…
  6. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
    சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். – திருத்தணியில்…
  7. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
    குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். – திருத்தணியில்…
  8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
    மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். – திருத்தணியில்…
  9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
    இசைக்(கு)உருகி வரக்குகையை இடித்துவழி காணும். – திருத்தணியில்…
  10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என
    முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். – திருத்தணியில்…
  11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
    அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். – திருத்தணியில்…
  12. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
    புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். – திருத்தணியில்
  13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
    உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும். – திருத்தணியில்…
  14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
    உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். – திருத்தணியில்…
  15. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி
    தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். – திருத்தணியில்…
  16. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
    சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். – திருத்தணியில்…
  17. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி
    தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். – திருத்தணியில்…
  18. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
    சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். – திருத்தணியில்…
  19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
    உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும் – திருத்தணியில்…
  20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
    உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். – திருத்தணியில்…
  21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
    அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். – திருத்தணியில்…
  22. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
    புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். – திருத்தணியில்
  23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
    இசைக்(கு)உருகி வரக்குகையை இடித்துவழி காணும் – திருத்தணியில்…
  24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என
    முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் – திருத்தணியில்…
  25. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
    குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும் – திருத்தணியில்…
  26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
    மலர்க்கமலத கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும் – திருத்தணியில்…
  27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள்
    பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். திருத்தணியில்…
  28. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
    சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். – திருத்தணியில்…
  29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
    அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும். – திருத்தணியில்…
  30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
    படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். – திருத்தணியில்…
  31. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
    சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். – திருத்தணியில்…
  32. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
    உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. – திருத்தணியில்…
  33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
    படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். – திருத்தணியில்…
  34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
    அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காண்டும். – திருத்தணியில்…
  35. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
    உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. – திருத்தணியில்…
  36. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
    சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். – திருத்தணியில்…
  37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
    மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். – திருத்தணியில்…
  38. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
    குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். – திருத்தணியில்…
  39. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
    சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். – திருத்தணியில்…
  40. சினைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள்
    பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். – திருத்தணியில்..
  41. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
    புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். – திருத்தணியில்
  42. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
    அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். – திருத்தணியில்..
  43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
    முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். – திருத்தணியில்..
  44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
    இசைக்(கு)உருகி வரைக்குஹையை இடித்துவழி காணும். – திருத்தணியில்..
  45. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
    சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். – திருத்தணியில்…
  46. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி
    தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். – திருத்தணியில்..
  47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
    உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். – திருத்தணியில்..
  48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
    உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும். – திருத்தணியில்..
  49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
    உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். – திருத்தணியில்..
  50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
    உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும். – திருத்தணியில்..
  51. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
    சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். – திருத்தணியில்…
  52. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி
    தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். – திருத்தணியில்..
  53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
    முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். – திருத்தணியில்..
  54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
    இசைக்(கு)உருகி வரைக்குஹையை இடித்துவழி காணும். – திருத்தணியில்..
  55. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
    புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். – திருத்தணியில்
  56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
    அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். – திருத்தணியில்…
  57. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
    சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். – திருத்தணியில்..
  58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள்
    பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். – திருத்தணியில்…
  59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
    மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். – திருத்தணியில்..
  60. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
    குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். – திருத்தணியில்..
  61. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
    உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. – திருத்தணியில்…
  62. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
    சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். – திருத்தணியில்…
  63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
    படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். – திருத்தணியில்..
  64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
    அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்) மறத்தைநிலை காணும். – திருத்தணியில்…

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here