Home ஆன்மீக தகவல் ஐஸ்வர்யம் பெருக இதை மட்டும் செய்தால் போதும்! Aishwaryam peruga in Tamil

ஐஸ்வர்யம் பெருக இதை மட்டும் செய்தால் போதும்! Aishwaryam peruga in Tamil

ஐஸ்வர்யம் பெருக இதை மட்டும் செய்தால் போதும்! Aishwaryam peruga in Tamil

வீட்டில் செல்வம் பெருக, Aishwaryam peruga in Tamil, வீட்டில் ஐஸ்வர்யம் பெருக
ஐஸ்வர்யம் பெருக வழிமுறைகள், உங்கள் வீட்டில் கஷ்டங்கள் நீங்கி ஐஸ்வர்யம், ஐஸ்வர்யம் பெருக நாம் வீட்டிலேயே, வீட்டில் ஐஸ்வர்யம் பெருக பூஜையறையில்

உங்கள் வீட்டில் கஷ்டங்கள் நீங்கி ஐஸ்வர்யம்

இந்து கலாச்சாரத்தின் படி வாஸ்து சாஸ்திரங்களும், ஜோதிடமும் மிகவும் நம்பிக்கைக்கு உரியது. பிறப்பு முதல் இறப்பு வரை பல சடங்குகள் இதனை சார்ந்து உள்ளது. இந்த வரிசையில் வீட்டில் யாருக்காவது ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தால் அதன் விளைவாக ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் பல சிக்கல்கள், சிரமங்கள், நிதி பிரச்சனைகள், ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடுகிறது.

இப்படி குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும் போது தங்களுக்கு நம்பிக்கையான வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் அல்லது ஜோதிட வல்லுனர்களை தொடர்பு கொண்டு அதற்கான தீர்வை கேட்கின்றனர். மேற்கூறிய பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிட்டால் இதை செய்து பார்த்து விட்டு பிறகு ஜோதிடரிடம் செல்லுங்கள். ஏனென்றால் இது ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

Aishwaryam peruga in Tamil வீட்டில் ஐஸ்வர்யம் பெருக:

  • தினமும் காலையில் எழுந்ததும் தலைக்கு குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
  • வீட்டை சுத்தம் செய்யும் போது மாட்டு கோமியத்தை சிறிதளவு அந்த நீரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதைக் கொண்டு உங்கள் ஒட்டுமொத்த வீட்டையும் சுத்தப் படுத்துங்கள்.
  • வீட்டில் உள்ள ஒரு இடம் விடாமல் அதை கொண்டு சுத்தம் செய்யுங்கள். அப்படி செய்து முடித்த பின்பு சிறிது அளவு கோமியத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்து வீடு முழுவதும் தெளித்து விடுங்கள்.
  • இப்படி செய்யும் போது உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள், தீய சக்திகள், ஜாதக தோஷங்கள், செய்த பாவங்கள் நீங்கி, நேர்மறை எண்ணம் உண்டாகும். பண பணப் பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.
  • நீங்கள் கோமியத்தை பெரும்பாலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து வீடு முழுவதும் தெளித்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
  • மஞ்சள் என்றால் லட்சுமி தேவிக்கு மிகவும் பிரியமானது எனவே, வீட்டை மஞ்சள் நீரால் சுத்தம் செய்வதன் மூலம், லட்சுமி தேவி நம் வீட்டில் குடியேறுவார்கள்.
  • காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களுக்குச் செல்லும் பொழுது அங்கிருந்து நீரை கொண்டு வருவது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இப்படி கொண்டு வரும் நீரைக் கொண்டு வீட்டை சுத்தம் செய்யுங்கள்.
  • பூஜை பொருட்கள், சுவாமி படங்கள் போன்றவற்றை கங்கை நீரால் சுத்தம் செய்யலாம்.
  • இப்படி நீங்கள் தொடர்ந்து செய்து வர உங்களது எதிர்மறை எண்ணங்கள் வீட்டிலிருந்து விலகி, நேர்நிலை எண்ணங்கள் தோன்றி வீட்டில் ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

இந்த பதிவு சம்பந்தமாக ஏதேனும் கருத்து இருந்தால் கமெண்ட் செய்யவும். சர்வம் சக்தி மயம்..!!

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

வீட்டில் ஐஸ்வர்யம் பெருக, Aishwaryam peruga , ஐஸ்வர்யம் பெருக வழிமுறைகள், உங்கள் வீட்டில் கஷ்டங்கள் நீங்கி ஐஸ்வர்யம், ஐஸ்வர்யம் பெருக நாம் வீட்டிலேயே, வீட்டில் ஐஸ்வர்யம் பெருக பூஜையறையில், ஐஸ்வர்யம் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்!, ‘ஐஸ்வர்யம்’ பெருக அருமையான வழிமுறைகள், வீட்டில் ஐஸ்வர்யம் தாண்டவம் ஆட, வீட்டில் செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும், வராத பணம் வர, செல்வம் தரும் மந்திரம், atchaya thiruthiyai, akshaya tritiya in tamil, பூஜை அறையில் உப்பு வைக்கலாமா, திதி கொடுக்க தேவையான பொருட்கள், வாஸ்து பகவான் படம் வைக்கும் திசை, பணம் வர மூலிகை, மணி பிளான்ட், வீட்டில் பணம் தங்க என்ன செய்ய வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here